×

கிருஷ்ணகிரியில் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என திமுக வேட்பாளர் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என திமுக வேட்பாளர் செங்குட்டுவன் வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் ஏராளமானவைகளை நிராகரித்து விட்டதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Kṛṣṇakiri , DMK candidate insists on recounting of votes in Krishnagiri
× RELATED கிருஷ்ணகிரி அருகே சாலை துண்டிப்பால் கிராம மக்கள் அவதி